Umakkaagave Palan kodukka tamil lyrics
உமக்காகவே பலன் கொடுக்கவிதைக்கப்பட்ட விதைகள் நாங்கள் - 2
நீ வழியின் விதையோ, கற்பாறையின் விதையோநீ முள்ளின் விதையோ, நல்ல நிலத்தின் விதையோ - 2 நான் அவருக்காய் பலன் தரும் விதையேஎன் இயேசுவுக்காய் பலன் தரும் விதையே - 2
1. வழியருகே விதைக்கப்பட்டோம்,வசனத்தைக் கேள்விப்பட்டோம்சாத்தானுக்கு செவிகொடுத்து, வசனத்தில் விலகிப்போனோம். - 2
நீ வழியின் விதையே, உன்னில் பலனில்லையே -4நீ அவருக்காய் பலன் தரவில்லையே,என் இயேசுவுக்காய் பலன் தரவில்லையே -2
2. பாறையிலே விதைக்கப்பட்டோம்,சந்தோசமாய் வசனத்தை ஏற்றோம்,கொஞ்சக்காலம் நிலைத்திருந்து,பின்னாலே பின்வாங்கிப்போனோம்- 2
நீ பாறையின் விதையே, உன்னில் பலனில்லையே -4நீ அவருக்காய் பலன் தரவில்லையே,என் இயேசுவுக்காய் பலன் தரவில்லையே -2
3. முள்ளின்மேல் விதைக்கப்பட்டோம்,வசனத்தைக் கேட்டுக்கொண்டோம் உலகக்கவலை ஐசுவர்யத்தின்,மயக்கத்தால் பலனற்றுப்போனோம்.-2
நீ முள்ளின் விதையே,உன்னில் பலனில்லையே -4நீ அவருக்காய் பலன் தரவில்லையே,என் இயேசுவுக்காய் பலன் தரவில்லையே -2
4. நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டோம்,வசனத்தைக்கேட்டு உணர்ந்தோம்,இதயத்தில் காத்துகொண்டு,பலமடங்காய் பலன் கொடுப்போம். - 2
நல்ல நிலத்தின் விதையே,நான் பலன் தருவேனே - 4நான் முப்பதும் அருபதும்நூறாய் பலன் தருவேன் - 4
உமக்காகவே பலன் கொடுக்கவிதைக்கப்பட்ட விதைகள் நாங்கள் - 2
No comments:
Post a Comment