Neer Outri pola en Tamil Christian Song Lyrics,
நீரூற்றை போலஎன் மேலே வந்தீர்உம் ஆவியினாலேஎன்னை அபிஷேகம் செய்தீர்உம் ஆவியால் நிரப்பிடுமேஇன்னும் ஆழத்தில் முழுகணுமே
நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமேஉம் பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே - 2
ஆவியானவரே எந்தன் ஆவியானவரேநிரப்பிடுமே என்னை நிரப்பிடுமேஉம் பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே - 2
1. பெரும்காற்றை போல வந்திடுமேஉம் அக்கினியால் என்னை நிரப்பிடுமேபாஷைகளாலே உம்மோடு பேசிடஅபிஷேகம் தந்திடுமே
2. கடைசி நாட்கலின் அபிஷேகத்தால்ஒருவிசை என்னை நிரப்பிடுமேஉமக்காய் எழும்பிட சாட்சியாய் வாழ்ந்திடஅபிஷேகம் தந்திடுமே
No comments:
Post a Comment