Ennathaan Nernthalume Tamil Christian Song Lyrics,
என்ன தான் நேர்ந்தாலுமே என் இயேசு என்னோடுதான் கஷ்ட பாடு பெருகிடினும் காக்கும் கரமது என்னோடு தான்
உங்க அழைப்பின்சேவையை பின்பற்றுவேன் நம்பி தந்த பொறுப்பைநான் நிறைவேற்றுவேன் இயேசய்யா - 3
1. தேவைகள் பெருகி கலங்கும் போதுஎன் சார்பில் செயலாற்றுவீர்தோல்வியால் என் உள்ளம்சிதைந்திடும் போது உம் தோள்களில் இடம் தருவீர் - 2உம்மை நம்பியுள்ளேன் உம்மை பற்றிக்கொள்வேன் - 2ஏற்ற காலத்தில் உயர்த்திடுவீர் - 2
2. போராட்ட அலைகள்என் மேல் அடிக்கையில்எனக்காக யுத்தம் செய்வீர்எதிரான நாவுகள்உள்ளத்தை உடைக்கையில் எனக்காக வழக்காடுவீர் - 2என்னை அழைத்தவரே எந்தன் ஆதாரமே - 2மீண்டும் எனக்காக வருபவரே - 2
No comments:
Post a Comment