En Nerukkathile kartharai koopitten Tamil Christian Song Lyrics,
என் நெருக்கத்திலேகர்த்தரை கூப்பிட்டேன்அபயமிட்டேன் கர்த்தர் கேட்டாரேகூப்பிட்டேன் செவிகளில் ஏறிற்றே
1.துதிக்குப் பாத்திரரைதுதியினால் உயர்த்தினேன்ஆபத்து நாளினிலேஆதரவானாரே
2.இரட்சிப்பின் கேடகத்தால்வலக்கரம் தாங்கினீரேவிளக்கை ஏற்றினீரேவெளிச்சமாக்கினீரே
3.கைநீட்டி தூக்கினீரேபிரியம் வைத்ததினால்பெரியனாக்கினீரேஉமது காருண்யத்தால்
No comments:
Post a Comment