Wednesday, September 21, 2022

Kedagam Neer thane Tamil Christian Song Lyrics,

கேடகம் நீர் தானே
என்ன பெலனும் நீர் தானே
துயரங்கள் என்னை
சூழ்ந்திட்டபோதும் வாழவைப்பவரே - 2

கேடகமே அடைக்கலமே
நாம் நம்பும் கன்மலையே - 2

கண்ணீரை துருத்தியில்
வைத்து பதில்தாரும் நல்தேவனே
ஏற்றநேரத்தில் கண்ணீருக்கு
பதில் தந்து காப்பவரே - 2

கூப்பிடும் போது மறுஉத்தரவு
கொடுத்திடும் நல்தேவனே
ஆத்துமாவிலே பெலன்தந்து
என்னைத் தைரியப்படுத்தினீரே - 2

துன்பத்தின் நடுவில் நடந்தாலும்
என்னை உயிர்ப்பிக்கும் நல்தேவனே
எனக்காக யாவையும் செய்துமுடிப்பவரே - 2

No comments: