Kedagam Neer thane Tamil Christian Song Lyrics,
கேடகம் நீர் தானேஎன்ன பெலனும் நீர் தானேதுயரங்கள் என்னைசூழ்ந்திட்டபோதும் வாழவைப்பவரே - 2
கேடகமே அடைக்கலமேநாம் நம்பும் கன்மலையே - 2
கண்ணீரை துருத்தியில்வைத்து பதில்தாரும் நல்தேவனேஏற்றநேரத்தில் கண்ணீருக்குபதில் தந்து காப்பவரே - 2
கூப்பிடும் போது மறுஉத்தரவுகொடுத்திடும் நல்தேவனேஆத்துமாவிலே பெலன்தந்துஎன்னைத் தைரியப்படுத்தினீரே - 2
துன்பத்தின் நடுவில் நடந்தாலும்என்னை உயிர்ப்பிக்கும் நல்தேவனேஎனக்காக யாவையும் செய்துமுடிப்பவரே - 2
No comments:
Post a Comment