Wednesday, September 21, 2022

Kirubai Nirainthavarae um karam

கிருபை நிறைந்தவரே
உம் கரம் எனக்காதரவே - 2
வருவீர் என் பாதையில்
தருவீர் எனக்கானந்தமே - 2
கிருபை நிறைந்தவரே

கண்ணீரின் பாதையிலே
உம் கரத்தால் தாங்கிடுமே - 2
நெருக்கத்தின் நேரத்திலே
எனக்காக (துணையாக)   நீர் நின்றிடுமே - 2
கிருபை நிறைந்தவரே

பாதங்கள் இடரும்போது
நல்ல பாதையில் நடத்திடுமே - 2
சோதனை பெருகும்போது
உம் மார்போடு அணைத்திடுமே - 2
 - கிருபை நிறைந்தவரே


No comments: