Wednesday, December 18, 2019

UYIRTHEZHUNTHAR ULAGAMELLAM

உயித்தெழுந்தார் உலகமெல்லாம் புகழ்பாடவே
உயித்தெழுந்தார் உள்ளம் எல்லாம் மகிழ்ந்திடவே ஆ ஆ

பாராளும் வேந்தன் புதிய வாழ்வையே
ஈவாக ஈந்தார் இறைவன் இயேசுவே
மாறாக நெஞ்சின் இருள்தனைப்போக்க
ஒளியாக உயித்தாரே வழிகாட்டினார் – ஆ ஆ

மண்மீது வாழும் உயிர்கள் எல்லாம்
படைத்தாண்ட தேவன் உயிர்த்தெழுந்தார்
எந்நாளும் நாமும் அவரோடு வாழ
உள்ளத்தில் உயிராக இருந்தாளுவார் – ஆ ஆ

No comments: