Wednesday, December 18, 2019

SINGAARA PAALANAE AARARO

சிங்கார பாலனே ஆ..ரா..ரோ..
சிவந்த பட்டு ரோஜா ஆ..ரா..ரோ..
தேவகுமாரனே ஆ..ரா..ரோ..
மனித குமாரனே ஆ..ரா..ரோ..

தங்க தொட்டில் இல்லை
அங்கு தாதியர் கூட இல்லை-2
பஞ்சனை மெத்தையும் அங்கவர்க்கில்லை
பனிப்படா மலரே ஆ..ரா..ரோ.

மாட்டு தொழுவத்திலே
அங்கு மாபனி சாரலிலே
மேன்மையை வெறுத்து தாழ்மையை தரித்த
சின்னஞ்சிறு பாலனே ஆ..ரா..ரோ..

No comments: