ஆனந்த வாழ்வு வேண்டுமென்று
அறிஞர் ஒருவர் நினைத்தாராம்
ஆண்டவர் யேசுவின் அருகில் சென்று
அறிவுரை சொல்லும் என்றாராம்
குழந்தையை அழைத்து முன்னிருத்தி
குழந்தை போல் வாழுங்கள் என்றாராம்
வந்தவர் திகைத்து சென்றாராம்
வாழும் வழிதனை மறந்தாராம்
அம்மா அப்பா பெரியோரே
ஆண்டவர் பிள்ளையாய் மாறுங்கள்
அன்பால் உள்ளம் மாறிவிட்டால்
ஆனந்தம் நம்மைத்தேடி வரும்
அறிஞர் ஒருவர் நினைத்தாராம்
ஆண்டவர் யேசுவின் அருகில் சென்று
அறிவுரை சொல்லும் என்றாராம்
குழந்தையை அழைத்து முன்னிருத்தி
குழந்தை போல் வாழுங்கள் என்றாராம்
வந்தவர் திகைத்து சென்றாராம்
வாழும் வழிதனை மறந்தாராம்
அம்மா அப்பா பெரியோரே
ஆண்டவர் பிள்ளையாய் மாறுங்கள்
அன்பால் உள்ளம் மாறிவிட்டால்
ஆனந்தம் நம்மைத்தேடி வரும்
No comments:
Post a Comment