Monday, July 27, 2015

ANBU KOORUVEN INNUM

அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்

ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய்
  முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
  முழு பெலத்தோடு அன்பு கூறுவென்
     ஆராதனை ஆராதனை - 2
எபிநெசரே எபிநெசரே
இதுவரையில் உதவினீரே ‍ உம்மை
எல்ரோயீ எல்ரோயீ
என்னைக் கண்டீரே நன்றி ஐயா - உம்மை
யோகோவா ராப்பா யோகோவா ராப்பா 
சுகம்தந்தீரே நன்றி ஐயா - உம்மை

No comments: