Monday, July 27, 2015

NANDRI NANDRI NANDRI

நன்றி நன்றி நன்றி ஐயா
நன்றி நன்றி நன்றி ஐயா
நன்றி நன்றி நன்றி ஐயா
நன்றி நன்றி நன்றி ஐயா
நன்றி நன்றி நன்றி ஐயா
நன்றி நன்றி நன்றி ஐயா
(நன்றி நன்றி நன்றி ஐயா
நன்றி நன்றி நன்றி ஐயா)


யேகோவாயிரே பார்த்துக் கொள்வீரே -2
குறைவேல்லாம் நிறைவாக்குவீர் - எந்தன்

குறைவேல்லாம் நிறைவாக்குவீர்
                        (நன்றி)

யேகோவாராஃவா சுகம் தரும் தெய்வம் -2
வியாதிகள் எனக்கில்லையே - இனி
வியாதிகள் எனக்கில்லையே
                                        (நன்றி)


யேகோவாஷன்மா கூடவே இருப்பீர் -2
தனியாக விடமாட்டீர் - என்னை
தனியாக விடமாட்டீர்
                        (நன்றி)

நன்றி சொல்வேனே என் யேசுவே
நன்மை செய்தீரே என் வாழ்விலே -3NANDRI NANDRI

No comments: