Monday, July 27, 2015

SETRIL IRUNTHU THOOKINAR

சேற்றில் இருந்து தூக்கினார்
கன்மலை மேல் நிருத்தினார்
சேற்றில் இருந்து தூக்கினார்
கன்மலை மேல் நிருத்தினா...ர்
பாவமான வாழ்க்கையை மாற்றித் தந்தாரே
துன்பமான வாழ்க்கையில் இன்பம் தந்தாரே -2
                           (சேற்றில் இருந்து)
அவரே எந்தன் கன்மலை
அவரே எந்தன் கன்மலை
அவரே எந்தன் கன்மலையானார் -2
                           (சேற்றில் இருந்து)

No comments: