Monday, July 27, 2015

ORUVARUM SERA KOODATHA OLIYIL

ஒருவரும் சேர கூடாத ஒளியில் வாசம் செய்பவரே -2
நீரே பரிசுத்த தெய்வம் -2
நீரே நீர் மாத்திரமே -2
                                            (ஒருவரும் சேர)

பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
பரிசுத்தர் நீர் பரிசுத்தர் -2
நீரே நீர் மாத்திரமே - தெய்வமே
நீரே நீர் மாத்திரமே
                                            (ஒருவரும் சேர)


எல்லாவற்றிலும் நீர் மேலானவர்
எல்லோரிலும் பெரியவர்
சகலவற்றையும் சிருஷ்டித்தவர்
சர்வ வல்லவரே -2
உம்மைபோல் வேறோரு தெய்வமில்லை
நீரே நீர் மாத்திரமே-2
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே -2
நீரே நீர் மாத்திரமே - தெய்வமே
நீரே நீர் மாத்திரமே -2

No comments: