Monday, July 27, 2015

YEN ARUL NAADHA YESUVE

என் அருள் நாதா யேசுவே
சிலுவை காட்சி பார்க்கையில்
பூலோக மேன்மை நஸ்டமே
என்று உணர்ந்தேன் என் உள்ளத்தில் -2

என் மீட்பர் சிலுவை அல்லால்
வேறதை நான் பாரட்டுவேன்
சிற்றின்பம் யாவும் அதனால்
தகாதது என்று தள்ளுவேன் -2

கை தலை காலிலும் இதோ
பேரண்பும் துன்பும் கலந்து
பாய்ந்தோடும் காட்சி போல் உண்டோ
முள்மூடியும் ஒப்பற்றது -2

சராசரங்கல் அனைத்தும்
அவ் அன்புக்கு எம்மாத்திரம்
என் ஜீவன் சுகம் செல்வமும்
என் நேசருக்கு பாக்கியம் -2

மாந்தர்க்கு மீட்பை அஸ்தியால்
சம்பாதித் தீர் இந்த யேசுவே
உமக்கு என்றும் தாசரால்
மா ஸ்தோத்திரம் உண்டகவே -2

No comments: