Monday, July 27, 2015

EN JEEVAN AANALUM SAAVANALUM LYRICS

என் ஜீவன் ஆனாலும் சாவானாலும் பின்பற்றுவேன்-2
நன்மை ஒன்றும் இல்லாதிருந்தும்
பின்னயும் நேசித்தீர் என் ஜேசு நாதா
என் ஜீவன் ஆனாலும் சாவானாலும் பின்பற்றுவேன்-2

திறப்பில் நிக்க தவரினேனே
தேசம் அழியாமல் காத்திடவே-2
ஜெப ஆவியூற்றி பரிதபிக்க செய்தீர் -2
மாந்தர்க்காய் உம் முன் நின்றிடவே (என் ஜீவன் )

பரிசுத்த வாஞ்சை பரமன் சிநேகம்
தேடிடவே மறந்திட்டேனே-2
பரிசுத்த ஆவி பருகிட செய்தீர்-2
நித்தம் உம் வழி செய்திடவே (என் ஜீவன் )

சொல்ல மறந்தேன் கல்வாரி சிநேகம்
கள்ளனையும் மற்றும் விந்தை -2
உற்சாக ஆவி தாங்கிட செய்தீர் -2
ஊர் எங்கும் உம் அன்பை சொல்லிடவே (என் ஜீவன் )

உலகின் மாயை வலையில் விழுந்தேன்
தப்பிடமல் சிக்குண்டேனே-2
உன்னத ஆவி ஊற்றி மகிழ்ந்தீர் -2
வெறுத்துட்டேன் உலகத்தின் பெருமைகளை (என் ஜீவன் )

எப்போ வருவீர் என் ஜேசுநாதா
காத்திருப்பேன் ஏங்கிடுவேன் -2
கிருபையின் ஆவி கிட்டிட செய்தீர் -2
மேகம் மீதில் உம்மை சேர்ந்திடவே (என் ஜீவன் )

No comments: