Monday, July 27, 2015

NEER EN SONTHAM

நீர் என் சொந்தம்
நீர் என் பக்கம்
துன்பவேளைகளில்
ஆழியின் ஆழங்களில்
ஆனந்தமே எனக்கு

சூறைச்செடியின் கீழிலும்
உம் சமுகம் என்னை தேற்றுமே
     - நீர் என் சொந்தம்

வறண்ட பாலைவன வாழ்க்கையில்
தாகத்தால் என் நாவு வறண்டாலும்
ஆகாரின் அலுகுறல் மாற்றினவர்
என் தாகம் தீர்க்க வல்லவர்
     - நீர் என் சொந்தம்

நெரிந்த நாணலை ஒடியாதவர்
மங்கியெரியும் திரியை அனையார்
புலம்பலை களிப்பாய் மாற்றுபவர்
விடுதலை தேவன் யேசுபரன்
     - நீர் என் சொந்தம்

No comments: