Monday, July 27, 2015

THADUMAARUM KAALGALAI KANDEN

தடுமாறூம் கால்களை கண்டேன்
கண்கள் குளமாகி போனதையா-2

பாரமான சிலுவை என்று இரக்கிவைக்கவில்லை
கூர்மையான ஆனி என்று புறக்கணிக்கவில்லை -2
என்னை யோசித்தீரே
என்னை நேசித்தீரே
எனக்காக ஜீவன் தந்தீரே -2 
(தடுமாறூம்)

குறுதிச்சிந்தி பாடுபட்டும் மறுதளிக்கவில்லை
மரணம் சூழ்ந்த நேரத்திலும் விட்டுகொடுக்கவில்லை -2
என்னை யோசித்தீரே
என்னை நேசித்தீரே
எனக்காக ஜீவன் தந்தீரே -2 
(தடுமாறூம்)

No comments: