Monday, July 27, 2015

UMMAI ALLAMAL ENAKKU YAARUNDU LYRICS

உம்மை அல்லாமல் எனக்கு யாருண்டு
உம்மை அல்லாமல் எனக்கு யாருண்டு -2
என் யேசையா அல்லேலுயா
என் யேசையா அல்லேலுயா -2

இன்பத்திலும் நீரே
துன்பத்திலும் நீரே -2
எவ்வேளையும் ஐயா நீர்தானே -2

                    (உம்மை அல்லாமல்)

என் சிநேகமும் நீரே
என் ஆசையும் நீரே -2
என் எல்லாமே ஐயா நீர்தானே -2

                   (உம்மை அல்லாமல்)

இன்மையிலும் நீரே
மறுமையிலும் நீரே -2
எந்நாளுமே ஐயா நீர்தானே-2

                 (உம்மை அல்லாமல்)

No comments: