Saturday, June 13, 2015

YELLAIILLA UNTHAN ANBAL

எல்லையில்லா உந்தன் அன்பால்
எந்தன் உள்ளம் கொள்ளை கொண்ட
மன்னவா உமக்கு நன்றி 
இயேசு மன்னவா உமக்கு நன்றி
1. கள்ளமில்லா உந்தன் அன்பினால்
எனக்குள்ளதெல்லாம் மறந்தேன் – 2
கல்லும் முள்ளும் எந்தன் வாழ்வில் – 2
என்னை நடத்தின விதம் தனை மறவேன் – 2
நான் மறவேன் – 3 என்றென்றும் மறவேன் – 2
எல்லையில்லா உந்தன் அன்பால்
எந்தன் உள்ளம் கொள்ளை கொண்ட
மன்னவா உமக்கு நன்றி 
இயேசு மன்னவா உமக்கு நன்றி
2. தொல்லை மிகுந்த உலகில்
இல்லை ஆறுதல் எனக்கு – 2
அல்லல் நிறைந்த எந்தன் வாழ்வில் – 2
என்னை அணைத்திட்ட விதம் தனை மறவேன் – 2
நான் மறவேன் – 3 என்றென்றும் மறவேன் – 2
எல்லையில்லா உந்தன் அன்பால்
எந்தன் உள்ளம் கொள்ளை கொண்ட
மன்னவா உமக்கு நன்றி 
இயேசு மன்னவா உமக்கு நன்றி
3. சொல்லி முடியாது நாதா
உம் அன்பு அள்ளி தீராது தேவா – 2
உள்ள உறுதியுடன் நானும் – 2
உம் சமூகம் சேரும்வரை துதிப்பேன் – 2
நான் துதிப்பேன் – 3 என்றென்றும் துதிப்பேன் – 2
எல்லையில்லா உந்தன் அன்பால்
எந்தன் உள்ளம் கொள்ளை கொண்ட
மன்னவா உமக்கு நன்றி 
இயேசு மன்னவா உமக்கு நன்றி

No comments: