Saturday, June 13, 2015

ENNA NADANTHALUM YAAR KAIVITTALUM

என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும்
உமக்கு நன்றி சொல்வேன்
உமது புகழ் பாடுவேன்

1.தேடி வந்தீரே தெரிந்துக் கொண்டீரே
   தூய மகனாக்கினீர் – 2
   துதிக்கும் மகனாக்கினீர் – இராஜா – 2
இதயம் நிறைந்த நன்றி சொல்வேன்
இரவும் பகலும் புகழ் பாடுவேன்
என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும்
உமக்கு நன்றி சொல்வேன்
உமது புகழ் பாடுவேன்

2. ஆவியினாலே அன்பை ஊற்றி
   பாவங்கள் நீக்கினீரே – 2
   சுவாபங்கள் மாற்றினீரே – இராஜா – 2
இதயம் நிறைந்த நன்றி சொல்வேன்
இரவும் பகலும் புகழ் பாடுவேன்
என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும்
உமக்கு நன்றி சொல்வேன்
உமது புகழ் பாடுவேன்

3. இராஜாவின் திருமுகம் காண்கின்ற நாளை
   எதிர்நோக்கி ஓடுகிறேன் – இயேசு – 2
   நினைத்துப் பாடுகிறேன் – இராஜா
இதயம் நிறைந்த நன்றி சொல்வேன்
இரவும் பகலும் புகழ் பாடுவேன்
என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும்
உமக்கு நன்றி சொல்வேன்
உமது புகழ் பாடுவேன்

No comments: