Saturday, June 13, 2015

EGIPTHILIRUNTHU KAANAANUKKU KOOTI SENDREERE

எகிப்திலிருந்து கானானுக்கு கூட்டிச் சென்றீரே
உமக்கு கோடி நன்றி ஐயா – 2
அல்லேலூயா அல்லேலூயா – 2
1. கடலும் பிரிந்தது
மனமும் மகிழ்ந்தது – 2
கர்த்தரை என்றும்
மனது ஸ்தோத்தரித்தது – 2
அல்லேலூயா அல்லேலூயா – 2
2. பாறையினின்று
தண்ணீர் சுரந்தது – 2
தாகம் தீர்ந்தது கர்த்தரை
மனமும் போற்றியது – 2
அல்லேலூயா அல்லேலூயா – 2
3. பாடுகள் பட்டு
மரித்தாரே நமக்காய் – 2
உயிர் கொடுத்தாரே அவரை
உயர்த்திடுவோமே – 2
அல்லேலூயா அல்லேலூயா – 2
4. யோர்தானைக் கடந்தோம்
எரிகோவை சூழ்ந்தோம் – 2
ஜெயம் கொடுத்தாரே அவரை
துதித்திடுவோமே – 2
அல்லேலூயா அல்லேலூயா – 2
எகிப்திலிருந்து கானானுக்கு கூட்டிச் சென்றீரே
உமக்கு கோடி நன்றி ஐயா – 2

No comments: