Saturday, June 13, 2015

ENN MEIPARE YESAIYA

என் மேய்ப்பரே இயேசையா
என்னோடு இருப்பவரே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் – 2


1. பசும்புல் மேய்ச்சலிலே
(என்னை) இளைப்பாறச் செய்கின்றீர் – 2


2. அமர்ந்த தண்ணீரண்டை
(என்னை) அனுதினமும் நடத்துகின்றீர் – 2


3. ஆத்துமா தேற்றுகிறீர்
(என்னை) அபிஷேகம் செய்கின்றீர் – 2


4. (உம்) கோலும் கைத்தடியும்
(என்னை) தினமும் தேற்றிடுமே – 2


5. (உம்) நீதியின் பாதையிலே
(என்னை) நித்தமும் நடத்துகிறீர் – 2


6. (நான்) இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில்
(நான்) நடந்தாலும் பயமில்லையே – 2

 
7. ஜீவனுள்ள நாட்களெல்லாம்
(உம்) கிருபை என்னைத் தொடரும் – 2

No comments: