Wednesday, November 13, 2019

ULAGA ANBELLAME ORU NAAL MAARIDUM

உலகம் அன்பேல்லாமே 
ஒரு நாள் மாறிவிடும் 
உந்தன் அன்பு ஒன்றே மாறாதையா (2)

1. கடந்து வந்த பாதைகள் 
எத்தனை மேடுகள் ஆனாலும் உன் கரங்கள் தாங்கிடுதே ( 2 )
உறவுகள் மறந்தாலும் நீர் மட்டும் மறக்காமல்
என்னோடு இருந்தீர் ஐயா(2
) என்னோடு இருந்தீர் ஐயா (2) 

2.மண்ணான மனிதன் நான்மகிமையை மாற்றினீர்
உந்தனின் பிள்ளையாய் 
என்னை மாற்றினீர் ( 2 )
உலகத்தின் மனிதர்கள் முகத்தை தான் பார்த்தாலும்
உள்ளத்த நீர் பார்த்தீரே ( 2 )
உள்ளத்த நீர் பார்த்தீரே ( 2 )