Wednesday, November 13, 2019

PALIPEEDATHIL VAITHEN ENNAI



பலிபீடத்தில் வைத்தேன் என்னை 
பாவி என்னை ஏற்றுக் கொள்ளும் 

நிலையில்லா இந்த பூவுலகில் 
நித்தம் உன் பாதையிலே 
நின் சித்தம் போல் உம் கரத்தால் 
நித்தம் வழி நடத்தும் 

பரிசுத்தம் இல்லா இவ்வுலகில் 
பரிசுத்தமாய் ஜீவிக்க 
பரிசுத்தமான உம் இரத்தத்தால் 

பரிசுத்தமாக்கி விடும் 

No comments: