Wednesday, November 13, 2019

DHEIVEEGA PALIYIL URAVADUM DEIVAME



தெய்வீக பலியில் உறவாடும் தெய்வமே 
உன்னோடு பலியாக நானும் இணைகின்றேன் 
காணிக்கை ஏற்றிடுவாய் 

வானம் காணும் ஒளியெல்லாம் என் தேவன் தந்த காணிக்கை 
மேகம் சிந்தும் துளியெல்லாம் என் தேவன் தந்த காணிக்கை 
இந்த நிலையில் எந்தன் வாழ்வை 
காணிக்கை தந்தேன் உன் மலர் பாதம் 

வேதம் சொன்ன மொழியெல்லாம் என் தேவன் தந்த காணிக்கை 
பாதம் படைத்த கனியெல்லாம் என் தேவன் தந்த காணிக்கை இந்த நினைவில் எந்தன் வாழ்வை 

காணிக்கை தந்தேன் உன் மலர் பாதம் 

No comments: