Wednesday, November 13, 2019

NAANGAL THARUGINDRA KAANIKAI



நாங்கள் தருகின்ற காணிக்கை இதை ஏற்றருள் தெய்வமே 
நாங்கள் தருகின்ற காணிக்கை 

நிலையற்ற உலகம் நிலையென நினைத்து
நிம்மதியின்றி வாழ்ந்து வந்தோம் 
கண்ணீர் பூக்களை உந்தன் பாதத்தில் 
காணிக்கையாக்கவே - இன்று 
உம்மை நாடினோம் 

வளமற்ற வாழ்வில் வசந்தத்தை தேடி 
பாவத்தை நாங்கள் அணிந்திருந்தோம் 
அன்பின் பாதத்தில் எந்தன் வாழ்வினை 
காணிக்கையாக்கவே - இன்று 

உம்மை நாடினோம் 

No comments: