Wednesday, November 13, 2019

IRANGGIDUM ENGALUKKU IRANGGIDUM

இறங்கிடும் இறங்கிடும்
எங்களுக்கு இறங்கிடும்

தாவீதின் குமாரநே
தாயுமானவரே

முழங்கால் யாவுமே
முடங்கிடவே
உம் சந்நிதியில் நாம்
வந்துவிட்டொம்
பாவங்கள் சாபங்கள்
எவையுமே
நீர் தீர்பிரென்று சொல்லி
நம்பி வந்தோம்

பழைய மனிதன்
ஒழிந்திடவே
புதிய ஜீவன்
தந்திடவே

No comments: