பல்லவி
அன்பே என் இயேசுவே ஆருயிரேஅன்பே என் இயேசுவே ஆருயிரே
ஆட்கொண்ட என் தெய்வமே
சரணங்கள்
1. உம்மை நான் மறவேன்உமக்காய் வாழ்வேன்
2. வாழ்வோ சாவோ
எதுதான் பிரிக்க முடியும்
3. தாயைப்போல் தேற்றினீர்
தந்தை போல் அணைத்தீர்
4. உம் சித்தம் நான் செய்வேன்
அதுதான் என் உணவு
5. இரத்தத்தால் கழுவினீர்
இரட்சிப்பால் உடுத்தினீர்
No comments:
Post a Comment