Wednesday, September 28, 2016

Chinna Manushanukkulla

சின்ன மனுஷனுக்குள்ள
பெரிய ஆண்டவர் வந்தா
பெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும்
உன் உள்ளத்துக்குள்ள தேவ வல்லமை வந்தா
உன்னைக் கொண்டும் எல்லாம் நடக்கும் (repeat)

உன்னைக் கொண்டு அற்புதங்கள் நடக்கும்
உலகமே உன்னைப் பார்த்து வியக்கும் (2)

சின்ன மனுஷனுக்குள்ள
பெரிய ஆண்டவர் வந்தா
பெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும்
உன் உள்ளத்துக்குள்ள தேவ வல்லமை வந்தா
உன்னைக் கொண்டும் எல்லாம் நடக்கும் (repeat)

Verse 1

தெருவில் பேதுருவைத் தேடி
ஒடி வந்ததே ஓர் கூட்டம் (2)
நிழலைத் தொட்டவுடன் வியாதி
சொல்லாம போனதையா ஓடி (2)
உன் உள்ளத்துல கர்த்தர் வந்தா எல்லாமே மாறும்

சின்ன மனுஷனுக்குள்ள…

சின்ன மனுஷனுக்குள்ள
பெரிய ஆண்டவர் வந்தா
பெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும்
உன் உள்ளத்துக்குள்ள தேவ வல்லமை வந்தா
உன்னைக் கொண்டும் எல்லாம் நடக்கும் (repeat)

உன்னைக் கொண்டு அற்புதங்கள் நடக்கும்
உலகமே உன்னைப் பார்த்து வியக்கும் (2)

சின்ன மனுஷனுக்குள்ள
பெரிய ஆண்டவர் வந்தா
பெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும்
உன் உள்ளத்துக்குள்ள தேவ வல்லமை வந்தா
உன்னைக் கொண்டும் எல்லாம் நடக்கும் (repeat)

Verse 2

பெரிய ராட்சதன பார்த்து
ஓடி ஒளிந்ததையா யசஅல
உழழடஆ வந்தாரய்யா தாவீது
கூழாங் கல்ல விட்டு ஜெயித்தாரு (2)
உன் உள்ளத்துல கர்த்தர் வந்தா எல்லாமே மாறும்

சின்ன மனுஷனுக்குள்ள
பெரிய ஆண்டவர் வந்தா
பெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும்
உன் உள்ளத்துக்குள்ள தேவ வல்லமை வந்தா
உன்னைக் கொண்டும் எல்லாம் நடக்கும் (repeat)

உன்னைக் கொண்டு அற்புதங்கள் நடக்கும்
உலகமே உன்னைப் பார்த்து வியக்கும் (2)

சின்ன மனுஷனுக்குள்ள
பெரிய ஆண்டவர் வந்தா
பெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும்
உன் உள்ளத்துக்குள்ள தேவ வல்லமை வந்தா
உன்னைக் கொண்டும் எல்லாம் நடக்கும் (repaet)

No comments: