வீணையே ஒலித்திடு விண்ணவர் பிறந்தார் | ||
வீணையே ஒலித்திடு விண்ணவர் பிறந்தார் கவிதையே மலர்ந்திடு கர்த்தர் பிறந்தார் (2) தேவன் சாரோனின் வண்ண ரோஜா பள்ளத்தாக்கின் அழகு லீலி (2) - வீணையே 1. பூந்தென்றலே பார் வெண்ணிலவே விண் மீன்களே மகிழ்ந்து பாடுங்கள் - தேவன் 2. பூங்குயில்களே ஆடும் மயில்களே தேன் மலர்களே மகிழ்ந்து போற்றுங்கள் - தேவன் 3. இன்பாடல்கள் உம் கிருபைகள் என்றும் பாடுவேன் ஏசு பாலனே - வீணையே |
No comments:
Post a Comment