Thursday, September 3, 2015

RAJATHI RAJATHI RAAJAN

ராஜாதி ராஜாதி ராஜன்
  ராஜாதி ராஜாதி ராஜன்
ராஜாதி ராஜனே
ராஜாதி ராஜாதி ராஜன்
ராஜாதி ராஜன் இயேசு, இயேசுவே

1. பாவத்தை போக்கிட தேவன் வந்தார்
பாவத்தை தீப மானார்
பரம பிதா தன் அன்பையீந்து
உலகுக்கு ஒளியாய் அவதரித்தார் -- ராஜாதி

2. ஆயர்கள் போற்றிடும் திருவிளக்கே
சாஸ்திரிகள் வணங்கினாரே
காரிருள் நீக்கிடும் திருச்சுடரே
காலமெல்லாம் எந்தன் புகலிடமே – ராஜாதி

3. வினை யாவும் நீக்கிட நீர் பிறந்தீர்
பிணி யாவும் அகற்றிடவே
ஒளியாக இதயத்தில் நீர் நிறைந்தீர்
வழியாக வாழ்வினில் நீர் இருப்பீர் – ராஜாதி

No comments: