Friday, June 12, 2015

NAMBIKKAI NAGOORAM NAAN NAMBUM DEIVAME

நம்பிக்கை நங்கூரம் நான் நம்பும் தெய்வமே
நம்பினோரைக் காக்கும் இயேசுவே
பரம பரிசுத்த தேவனை பரலோக இராஜனை
பாடல் பாடிக் கொண்டாடிடுவோம் – 2

நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே
நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே – 2 நீர்தானே


1. பார்வோனை வென்றவரைத் துதிப்போம்
எகிப்தியரை வென்றவரைத் துதிப்போம் – 2
ஆயிரம் பார்வோன்கள் வந்தாலும் எகிப்தியர்  வந்தாலும்
பாடல் பாடி முன்னேறிடுவோம் – 2

நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே
நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே – 2 நீர்தானே


2. கன்மலையை பிளந்தவரைத் துதிப்போம்
நீரூற்றைத் தந்தவரைத் துதிப்போம் – 2
பஞ்சம் பட்டினியே வந்தாலும் வறட்சிகள் என்றாலும்
பாடல்பாடி முன்னேறிடுவோம் – 2

நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே
நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே – 2 நீர்தானே


3. கல்லறையைப் பிளந்தவரைத் துதிப்போம்
மரணத்தை வென்றவரைத் துதிப்போம் – 2
மரண இருளுள்ள பள்ளத்தாக்கின் சூழ்நிலைகள் வந்தாலும்
பயமின்றி முன்னேறிடுவோம் – 2

நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே
நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே – 2 நீர்தானே

என் நம்பிக்கை நீர்தானே
என் நங்கூரம் நீர்தானே – 2

நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே
நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே – 2 நீர்தானே

நம்பிக்கை நங்கூரம் நான் நம்பும் தெய்வமே
நம்பினோரைக் காக்கும் இயேசுவே
பரம பரிசுத்த தேவனை பரலோக இராஜனை
பாடல் பாடிக் கொண்டாடிடுவோம் – 2

நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே
நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே – 2 நீர்தானே

No comments: