Yennakaga Allava neer yupham seitheer
எனக்காக அல்லவாநீர் யுத்தம் செய்தீர்?என் பாவம் போக்கவாநீர் சிலுவையில் ஏறினீர்? -2
அழகான கண்ணீர்நான் சிந்தும் பொழுதுஉம் சுத்தக்கையால்என்னை ஏந்திக்கொண்டீர்நான் மரண விளிம்பில்நடக்கும் பொழுதுஉம் தோளில் என்னைதூக்கி சுமந்தீர்
எனக்காக அல்லவாநீர் யுத்தம் செய்தீர்?என் பாவம் போக்கவாநீர் சிலுவையில் ஏறினீர்?
காதல் எங்கே?இச்சை எங்கே? நட்பு எங்கே?பெத்த பாசமும் எங்கே?காதல் எங்கே?காமம் எங்கே? நட்பு எங்கே?பெத்த பாசமும் எங்கே?
நான் குனிந்த நாட்களில்நடந்து நடந்துநிமிர்ந்து நாட்களில்சுமந்து சுமந்துசாய்ந்த நாட்களில்தோளை பிடித்து உயர்த்தின தேவன் நீர் - 2எனக்காக அல்லவாநீர் யுத்தம் செய்தீர்?என் பாவம் போக்கவாநீர் சிலுவையில் ஏறினீர்? - 2
அழகான கண்ணீர்நான் சிந்தும் பொழுதுஉம் சுத்தக்கையால்என்னை ஏந்திக்கொண்டீர்நான் மரண விளிம்பில்நடக்கும் பொழுதுஉம் தோளில் என்னைதூக்கி சுமந்தீர்
பேயின் தந்திரம் அடக்கினஅற்புத தேவன் வாழ் நாளெல்லாம்வாழ வைக்கும் அதிசய தேவன்
No comments:
Post a Comment