Enai Marava yesuve ummai
எனை மறவாத இயேசுவேஉம்மை மறவாமலேஉமக்கென நானும் வாழவேகிருபையை தாருமே
உந்தன் முகம் காணவேவிழிகள் இரண்டும் வாடுதேஉந்தன் வார்த்தைக்காகவேசெவிகள் இரண்டும் தேடுதே
உம்மை நானும் வாழ்த்தி பாடவே - 2 - எனை மறவா
நீர் திறந்த வாசலைஅடைத்து வைக்க ஆளில்லைஉம்மை மீறி தீங்கு செய்யஎதிர்த்து நிற்க்க ஆளில்லை
உம்மை நானும் வாழ்த்தி பாடவே - 2 - எனை மறவா
நீர் எனக்கு செய்த நன்மை எண்ணிசொல்ல கூடுமோஉம்மை போல என்னைமேக்க நல்ல மேய்ப்பன் யாருமில்லை
உம்மை நானும் வாழ்த்தி பாடவே - 2 - எனை மறவா
கோணல் ஆன பாதையைசெவ்வையாக மாற்றினீர்நான் நடக்கும் பாதையெல்லாம்வழுவாமல் காக்கின்றீர்
உம்மை நானும் வாழ்த்தி பாடவே - 2 - எனை மறவா
No comments:
Post a Comment