Friday, September 23, 2022

Ummale Thane uyir vaalgirene

உம்மாலே தானே  உயிர்  வாழ்கிறேனே
உம்  கிருபையாலே  நிலை  நிற்கிறேனே

என்  ஏசுவே  என்னோடு  பேசுமே 
என்  ஏசுவே  என்னோடு  பேசுமே 

என்னாலே  ஒன்றும்  இல்லை
என்  பெலத்தால் ஒன்றும்  இல்லை
என் சுயத்தால் ஒன்றும்  இல்லை  உம்  கிருபையே
திடனால்  ஒன்றும்  இல்லை 
என்  பணத்தால்  ஒன்றும்  இல்லை
என்  படிப்பால்  ஒன்றும்  இல்லை  உம்  கிருபையே

வாழ்நாளெல்லாம் உம்மை  வாழ்த்துவேன்  நான்
வாழ்நாளெல்லம்  உம்மை  புகழுவேன்
வாழ்நாளெல்லாம் உம்மை போற்றுவேன் நான்
 வாழ்நாளெல்லாம் உம்மை துதிப்பேன்

என் இயேசுவே உங்க கிருபை போதுமே - ஐயா
என்  ஏசுவே  உங்க  சமூகம்  போதுமே

என்னை  நான்  வெறுத்த போது 
என்னை  நான்  பகைத்த  போது
உம்  கிருபை  என்னை  வந்து  தாங்குதே
உலகமே இருண்ட போது  உறவுகள்  பிரிந்த  போது
உம்  சமூகம்  என்னை  வந்து  தேற்றுதே

வாழ்நாளெல்லாம் உம்மை  வாழ்த்துவேன்  நான்
வாழ்நாளெல்லம்  உம்மை  புகழுவேன்
வாழ்நாளெல்லாம் உம்மை போற்றுவேன் நான்
 வாழ்நாளெல்லாம் உம்மை துதிப்பேன்

என் இயேசுவே உங்க கிருபை போதுமே - ஐயா
என்  ஏசுவே  உங்க  சமூகம்  போதுமே

No comments: