Innal Varayilumm thanginavar
இந்நாள் வரையிலும் தாங்கினவர்இனியும் நம்மை நடத்திடுவார் - 2(நம்மை) எந்திடுவார் தப்புவிப்பார்வழுவாமல் காத்திடுவார் - 2
யேகோவா ஷம்மா யேகோவா ஷம்மாஎன் தலை உயர்த்திடும் என் தேவனாம் - 2யேகோவா ஷம்மா யேகோவா ஷம்மாகூடவே வசித்திடும் நல் நண்பன் - 2
ஆபத்து நாட்களில் என் பெலனும்கூனி குருகின நேரமெல்லாம் - 2கூக்குரல் கேட்டவர் ஓடி வருவார் - 2தன்னோடு செர்த்து அணைத்துக் கொள்வார் - 3 - யேகோவா ஷம்மா
அழிவும் நாசமும் கொள்ளை நோயும்இனி நம் எல்லையில் கேட்பதில்லை - 2ராஜாதி ராஜன் நம் முன் செல்கிறார் - 2சேதம் இன்றியே காத்திடுவார் - 3 - யேகோவா ஷம்மா
No comments:
Post a Comment