எண்ணை பூசிக்காயங்கள் ஆற்றியே
திராட்சை இரசத்தால் என் உள்ளம் தேற்றியே
மரணத்தறுவாயில் என்னை அவர் கண்டார் அன்பாய்
எரிக்கோ நகர் வீதி தனிலே
எந்தன் நல்ல இயேசு என் சிந்தை நிறைந்தார்
எந்தன் நல்ல இயேசு என் உள்ளம் கவர்ந்தார்
எந்தன் நல்ல இயேசு என் சிந்தை நிறைந்தார்
என்றென்றும் என் உள்ளம் கவர்ந்தார்
திராட்சை இரசத்தால் என் உள்ளம் தேற்றியே
மரணத்தறுவாயில் என்னை அவர் கண்டார் அன்பாய்
எரிக்கோ நகர் வீதி தனிலே
எந்தன் நல்ல இயேசு என் சிந்தை நிறைந்தார்
எந்தன் நல்ல இயேசு என் உள்ளம் கவர்ந்தார்
எந்தன் நல்ல இயேசு என் சிந்தை நிறைந்தார்
என்றென்றும் என் உள்ளம் கவர்ந்தார்
No comments:
Post a Comment