Monday, August 13, 2018

VAAN VELILIYIL THOOTHARGAL PAADUM LYRICS


ரிகமரி நிச ரிகமரி நிச
ரிகமரி நிச சநிதபம ப
ரிகமரி நிச ரிகமரி நிச
சநிதபம ப ரிகமரி நிச 
வான்வெளியில் தூதர்கள்
பாடும் ஓசை கேட்டது
வான் உயர் எழும் மலைகளும்
பதிலாய் தாளம் போட்டது 
ஓ ….. ஓங்குக உன்னதரின் நாமம் (2)
பமரி கமரிரிச ரிச பமதப மரி தம
ஓ ….. ஓங்குக உன்னதரின் நாமம்
பதம கமபரி கமபரி கமபம தப
மபதனிச கப மரி கம..
மேப்பப்பர்களின் ஆனந்தம்
மேன் மேலும் சந்தோஷம்
ஓயா இன்பப் பாடல்கள்
ஒலிக்கிறதேன் கூறுங்கள் 
ஓ ….. ஓங்குக உன்னதரின் நாமம் (2)
தபகம பரி ரிகம பரிநி நிச தசகம
பம ரித பமரி சரிகமபத தமப
தமப பதநி சச சச சநி கமபரிகம..
பெத்லகேமுக்கு வாருங்கள்
பேறுபெற்றோராய் நில்லுங்கள்
நம்முடன் வாழ வந்துள்ள கடவுளை
குழந்தையாய் காணுங்கள் 
ஓ ….. ஓங்குக உன்னதரின் நாமம் (2)
சநி நிச கநி பத நிதபம ரிக மபரி
கமரி சப மபகரி மபதநிசகரிச
ரிரி சநி சநிச தபமரிக கப
சரிகப கமரிக மப தநி
ஓ ….. ஓங்குக உன்னதரின் நாமம் (3)

No comments: