Monday, August 13, 2018

KAALAMO SELLUTHE VALIBAM LYRICS


காலமோ சொல்லுதே
வாலிபம் மறையுதே
எண்ணமெல்லாம் வீணாகும்
கல்வியெல்லாம் மண்ணாகும்
மகிமையில் இயேசுவை
தரிசிக்கும் நேரத்தில்
அந்த நாள் நல்ல நாள்
பாக்ய நாள்
கருணையின் அழைப்பினால்
மரண நேரம் வருகையில்
சுற்றத்தார் சூழ்ந்திட
பற்றுள்ளோர் பதறிட
மகிமையில் இயேசுவை
தரிசிக்கும் நேரத்தில்
அந்த நாள் நல்ல நாள்
பாக்ய நாள்
தும்பமெல்லாம் மறைந்துபோம்
இந்நெலெல்லாம் மாறிப்போம்
பெலனெல்லாம் குன்றிப்போம்
நிலையில்லா இவ்வாழ்க்கையில்
மகிமையில் இயேசுவை
தரிசிக்கும் நேரத்தில்
அந்த நாள் நல்ல நாள்
பாக்ய நாள்
வாழக்கையை இயேசுவால்
நாட்களை பூரிப்பாய்
ஓட்டத்தை முடித்திட
காத்துக்கொள் விசுவாசத்தை
மகிமையில் இயேசுவை
தரிசிக்கும் நேரத்தில்
அந்த நாள் நல்ல நாள்
பாக்ய நாள்
உலகத்தின் மாந்தரே
கலங்காதே வாருமே
இயேசுவை அண்டினால்
தேசங்கள் மாறிப்போம்
மகிமையில் இயேசுவை
தரிசிக்கும் நேரத்தில்
அந்த நாள் நல்ல நாள்
பாக்ய நாள்

No comments: