Monday, August 13, 2018

JEEVANULLA ARATHANAI UMMAKUTHANE LYRICS

ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே
ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே- 2
ஏக தெய்வமே உமக்கு ஆராதனை- 4
ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே
ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே
1. சுத்தமுள்ள ஆராதனை உமக்கு தானே
பரிசுத்தமுள்ள தெய்வம் நீர் ஒருவர் தானே-2
ஏக தெய்வமே உமக்கு ஆராதனை- 4
ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே
ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே
2. அதிகாலை ஆராதனை உமக்கு தானே
தினம் அதிசயம் செய்ய நீர் ஒருவர் தானே- 2
ஏக தெய்வமே உமக்கு ஆராதனை- 4
ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே
ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே
3. இரவிலும் ஆராதனை உமக்கு தானே
இரக்கம் காட்ட நீர் ஒருவர் தானே – 2
ஏக தெய்வமே உமக்கு ஆராதனை- 4
ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே
ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே
4. எப்போதும் ஆராதனை உமக்கு தானே
இப்போதும் ஆராதனை உமக்கு செய்வேன்- 2
ஏக தெய்வமே உமக்கு ஆராதனை- 4
ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே
ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே

No comments: