பயப்படாதே நான் உன்னோடு இருக்கிறேன்
கலங்கிடாதே நான் உன்னை பாதுகாப்பேன்
திகையாதே நான் உன்னை கரம்பிடித்திடுவேன்
பதறாதே பதறாதே என்று கர்த்தர் சொல்கிறார்
1. உன் வாழ்வில் அதிசயம் காணச் செய்வார் இயேசு
அனுதினமும் நடத்திச் சொல்வார் இயேசு
புதுவாழ்வை தந்திடுவார் வெற்றி உனக்கு தந்திடுவார்
பதறாதே பதறாதே – நீயும் (2)
அனுதினமும் நடத்திச் சொல்வார் இயேசு
புதுவாழ்வை தந்திடுவார் வெற்றி உனக்கு தந்திடுவார்
பதறாதே பதறாதே – நீயும் (2)
2. தாயின் கருவில் தெரிந்து கொண்டவர் இயேசு
தாழ்வில் உன்னை உயர்த்திடுவார் இயேசு
ஞானம் உனக்குத் தந்திருவார் நித்திய வாழ்வை தந்திடுவார்
பதறாதே பதறாதே – நீயும் (2)
தாழ்வில் உன்னை உயர்த்திடுவார் இயேசு
ஞானம் உனக்குத் தந்திருவார் நித்திய வாழ்வை தந்திடுவார்
பதறாதே பதறாதே – நீயும் (2)
No comments:
Post a Comment