Wednesday, May 23, 2018

UYARNTHA ADAIKALAME DEVAN LYRICS


உயர்ந்த அடைக்கலமே
தேவன் உயர்ந்த அடைக்கலமே
ஆபத்துக் காலத்திலே
தேவன் அரனான கோட்டயாமே
பூமி மாறினாலும் மலைகள் சாய்ந்தாலும்
அலைகள் கொந்தளித்தாலும் (2)
பர்வதங்கள் அதிர்ந்தாலும் பாழ்க்கடிப்பே வந்தாலும்
பயப்படவே மாட்டேன்
நான் பயப்படவே மாட்டேன் – உயர்ந்த
ஜாதிகள் கொந்தளித்து இராஜ்ஜியங்கள் தத்தளித்து
பூமியே உருகி போனாலும் (2)
யாக்கோபின் தேவன் நம்மோடிருப்பதால்
எதற்கும் துணிந்திடலாம்
நாம் எதற்கும் துணிந்திடலாம் – உயர்ந்த
பூமியிலே பாழ்க்கடிப்பை நடப்பிக்கும் தேவனின்
செய்கைகளை வந்து பாருங்கள் (2)
வில்லை ஒடிக்கிறார் ஈட்டியை முறிக்கிறார்
இரதங்களை சுட்டெறிக்கிறார்
இயேசு இரதங்களை சுட்டெறிக்கிறார் – உயர்ந்த

No comments: