Wednesday, May 23, 2018

PENDHAEKOSTHE ANUBAVAM THARUME LYRICS


பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமே
பின்மாரி ஆவியை ஊற்றுமே
மேலான வல்லமை
மேலான தரிசனம்
மேலான வரங்களைத் தாருமே
என்னை நிரப்புமே -2 நிரப்பியே அனுப்புமே
என் பாத்திரம் நிரம்பி வழிந்திட
உம் ஆவியை ஊற்றுமே
அனலான ஊழியம் தாருமே
அக்கினி ஜீவாலையாய் மாற்றுமே
நிழல்பட்டு மரித்தோர்கள் எழும்பிட
அற்புதத்தின் அபிஷேகம் தாருமே
அக்கினி நாவுகள் தாருமே எனக்கு
அதிகார நாவுகள் தாருமே

No comments: