Thursday, May 17, 2018

THAGAM THEERKKUM JEEVATHANNEER LYRICS

பல்லவி
      தாகம் தீர்க்கும் ஜீவத்தண்ணீர்
      தரணியில் நானும் கண்டேன்
      பாசம் கொண்ட நேசர் அன்பால்
      பாவி என் தாகம் தீர்த்திடுவேன்   -           தாகம்
சரணங்கள்
1.   கல்வாரி மலையின் மேட்டினிலே
     நேசர் இயேசுவின் காயங்களால்
     ஜீவ நதி தண்ணீர் ஓடிடுதே
     மூழ்கியே தாகம் நான் தீர்த்திடுவேன் -          தாகம்

2.   நானோ நல்கிடும் ஜீவத்தண்ணீரை
     நாளும் பருகி வாழ்வாயானால்
     தாகம் இல்லை என்றும் இல்லையே
     தஞ்சம் இயேசு உனக்கு எல்லையே  -            தாகம்

No comments: