Thursday, May 17, 2018

JEEVA THANNEER ODUM NADHI LYRICS

பல்லவி

ஜீவத் தண்ணீர் ஓடும் நதி கண்டேன்
தாகம் தீர்க்க நானும் ஓடி வந்தேன்
நேசர் இயேசுவே என்றேன்    -        ஜீவ

 சரணங்கள்

1.  தாகமாய் இருப்பவர் அனைவருமே
என்னிடம் வாருங்கள் என்றாரே
பாவமே நீங்கிடும் வருவதினால்

பாக்கியம் வாழ்வில் காண்பேனே

No comments: