பல்லவி
ஜீவத் தண்ணீர் ஓடும் நதி கண்டேன்
தாகம் தீர்க்க நானும் ஓடி வந்தேன்
நேசர் இயேசுவே என்றேன் - ஜீவ
சரணங்கள்
1. தாகமாய் இருப்பவர் அனைவருமே
என்னிடம் வாருங்கள் என்றாரே
பாவமே நீங்கிடும் வருவதினால்
பாக்கியம் வாழ்வில் காண்பேனே
No comments:
Post a Comment