Thursday, May 17, 2018

IRAIVAN THANTHA VARTHTHAI LYRICS

பல்லவி

இறைவன் தந்த வார்த்தை
இயேசுவின் வடிவானதேஅவர்
பேசும் எந்த சொல்லும்
வாழ்வின் வழியானதே

சரணங்கள்

1.  யாவீரு மகளான சிறுமியும்
    நாயீனூர் விதவையின் மைந்தனும்
    லாசரு எனும் ஓர் நண்பனும்
    உயிரோடு எழுந்திட உதவினார்

ஒளியும் வாய்மையும் இயேசுவே
வழியும் வாழ்வும் இயேசுவே  - இறைவன்

2.  தொழு நோய் கொடுமைகள் தீரவே
    அழிவின் பேய்கள் ஓடவே
    உடலின் குறைகள் மாறவே
    இறைவன் இயேசு உதவினார்

ஒளியும் வாய்மையும் இயேசுவே

வழியும் வாழ்வும் இயேசுவே  - இறைவன்

No comments: