Thursday, May 17, 2018

KAN CHIMITTUM NATCHATHIRAM LYRICS

  பல்லவி

   கண் சிமிட்டும் நட்சத்திரம்என்றும்
   கண்டிடாத நட்சத்திரம் (2)

           அனுபல்லவி

   வழியாக வந்தவரைக் காணவே
   வழி காட்டி செல்லும் நட்சத்திரம் - கண் சிமிட்டும்
            
                சரணங்கள்

1.     ஞானியர் கண்டு அதிசயித்தார்யூத
   இராஜன் பிறந்தார் என்றார்
   ஏரோதின் மாளிகை சென்றடைந்தார் - அங்கு
   ஏமாற்றம் அடைந்தார்
   தாவீதின் ஊரின் சத்திரத்தில் அத்
   தாரகை நின்றிடவே
   தாழ்மையின் கோலத்தில் மன்னவனை
   மாட்டுத் தொழுவினில் கண்டனரே  -       வழியாக

2.    பொன் வெள்ளைப் போளம் தூபம் தந்து
   தூயப் பாலனைப் பணிந்தனரே
   பரிசுத்த இராஜனைப் பணிந்து நின்று
   மா பாக்கியம் அடைந்தனரே
   உலகெல்லாம் இயேசுவைக் கண்டிடவே
   வழி காட்டுவோம் வாருங்கள்
   இயேசுவுக்காய் பிரகாசிப்போம்

   நல் பாக்கியம் பெற்றிடுவோம்  -        வழியாக

No comments: