என்னை மகிழச்செய்தார் இயேசு
மன நிறைவுடன் ஆராதிப்பேன்
நம்மை பெருக செய்தார் இயேசு
உள்ளம் நிறைவுடன் நன்றி சொல்வேன்
அகிலம் முழுதும் வார்த்தையாலே
படைத்த தெய்வம் அவரே அவரே
என்னை தமது கரத்தினாலே
வணைந்து கொண்டாரே
வானமும் பூமியும் படைத்தவர்
வாக்கு மாறாதவர்-இந்த
சொன்னதை இன்றே செய்திடுவார்
சிறப்பாய் நடத்திடுவார்
வெண்கல கதவினை உடைத்தவர்
தாழ்ப்பாளை முறித்தவர்-இயேசு
சாத்தானின் செயல்களை முறித்திடுவார்
விடுதலை அளித்திடுவார்
மன நிறைவுடன் ஆராதிப்பேன்
நம்மை பெருக செய்தார் இயேசு
உள்ளம் நிறைவுடன் நன்றி சொல்வேன்
அகிலம் முழுதும் வார்த்தையாலே
படைத்த தெய்வம் அவரே அவரே
என்னை தமது கரத்தினாலே
வணைந்து கொண்டாரே
வானமும் பூமியும் படைத்தவர்
வாக்கு மாறாதவர்-இந்த
சொன்னதை இன்றே செய்திடுவார்
சிறப்பாய் நடத்திடுவார்
வெண்கல கதவினை உடைத்தவர்
தாழ்ப்பாளை முறித்தவர்-இயேசு
சாத்தானின் செயல்களை முறித்திடுவார்
விடுதலை அளித்திடுவார்
No comments:
Post a Comment