Wednesday, October 30, 2019

THUTHIKKENRUM PAATHTHIRARAE

தேவனைத் துதிப்போம்
துதிக்கென்றும் பாத்திரரே பரிசுத்தமானவரே
துதிகளின் மத்தியினில் வாசம் செய்பவரே

ஆ! அல்லேலூயா – 3
ஆமென் அல்லேலூயா!

1. உண்மையும் நீதியும் அன்பும் கிருபையும் என்றும் நிறைந்தவரே
பரிவும் இரக்கமும்நீடிய பொறுமையும் என்றும் உடையவரே
விசுவாசத்தின் துவக்கமும் முடிவுமானவரே

2. தாழ்வில் எம்மை நினைத்து அனைத்து தூக்கி நிறுத்தினீரே
உள்ளங் கையினில் எம்மை வரைந்து என்றென்றும் காப்பவ

No comments: