Wednesday, October 30, 2019

MAATCHIMAI NIRAINTHAVARAE ELLA

மாட்சிமை நிறைந்தவரே எல்லா துதிக்கும் பாத்திரரே 
மாறிடாத என் இயேசுவே துதிக்குப் பாத்திரரே 
உம்மை ஆராதிக்கின்றோம் உம்மை ஆராதிக்கின்றோம் 
இரட்சகா தேவா உம்மை ஆராதிக்கின்றோம் 

1. ஊழிய பாதையிலே எனக்குதவின மாதயவே
மாறிடாத என் இயேசுவே துதிக்குப் பாத்திரரே — உம்மை

2. என் பெலவீன நேரங்களில் எனக்குயதவிய மா தயவே 
மாறிடாத என் நேசரே துதிக்குப் பாத்திரரே — உம்மை

No comments: